/* */

மோகனூர் டவுன் பஞ்சாயத்து கூட்டம்: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மோகனூர் டவுன் பஞ்சாயத்து கூட்டத்தில், வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

HIGHLIGHTS

மோகனூர் டவுன் பஞ்சாயத்து கூட்டம்: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
X

மோகனூர் டவுன் பஞ்சாயத்துக் கூட்டத்தில், சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் ராஜவடிவேல், வாசுகி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

மோகனூர் டவுன் பஞ்சாயத்து அவசர கூட்டம், அதன் தலைவர் வனிதா மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சரவண குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சொத்து வரி உயர்வு அமல்படுத்துவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை அமல்படுத்தக் கூடாது என்றும், அதிமுக உறுப்பினர்கள் ராஜவடிவேல், வாசுகி ஆகியோர் டவுன் பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

Updated On: 12 April 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  5. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  7. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  8. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  9. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  10. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?