/* */

You Searched For "#சொத்துவரி"

அரசியல்

ஆண்டுதோறும் சொத்துவரி உயர்வு: திமுகவுக்கு ஓபிஎஸ் கண்டனம்

தமிழகத்தில், ஆண்டுதோறும் மன்றத் தீர்மானங்கள் மூலம் சொத்து வரியை உயர்த்த வழிவகை செய்யும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர்...

ஆண்டுதோறும் சொத்துவரி உயர்வு: திமுகவுக்கு ஓபிஎஸ் கண்டனம்
நாமக்கல்

மோகனூர் டவுன் பஞ்சாயத்து கூட்டம்: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மோகனூர் டவுன் பஞ்சாயத்து கூட்டத்தில், வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மோகனூர் டவுன் பஞ்சாயத்து கூட்டம்: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
தஞ்சாவூர்

சொத்து வரி உயர்வு: திருபுவனம் பேரூராட்சியில் அதிமுக வெளிநடப்பு

சொத்து வரி உயர்வை கண்டித்து திருபுவனம் பேரூராட்சியில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சொத்து வரி உயர்வு: திருபுவனம் பேரூராட்சியில் அதிமுக வெளிநடப்பு
கன்னியாகுமரி

சொத்துவரி உயர்வை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்த அதிமுக, பாஜகவினர்

சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேரூர் பேரூராட்சி கூட்டத்திற்கு அதிமுக, பாஜக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

சொத்துவரி உயர்வை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்த அதிமுக, பாஜகவினர்
காஞ்சிபுரம்

சொத்துவரி உயர்வு: காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தேமுதிக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சொத்துவரி உயர்வு: காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்

காஞ்சி மாமன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக, பாமக வெளிநடப்பு

சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி காஞ்சிபுர மாநகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக, பாஜக, பாமக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர்.

காஞ்சி மாமன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக, பாமக வெளிநடப்பு
ஜெயங்கொண்டம்

சொத்துவரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு அதிமுக கவுன்சிலர்கள்...

ஜெயங்கொண்டம் நகர்மன்ற கூட்டத்தில் சொத்துவரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

சொத்துவரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தேனி

மக்களை வஞ்சித்த தி.மு.க : போடியில் ஓ. பன்னீர்செல்வம் காட்டம்

சொத்துவரியை 150 சதவீதம் வரை உயர்த்தி மக்களை தி.மு.க., வஞ்சித்துள்ளது என போடியில் ஓ.பி.எஸ்., புகார் எழுப்பினார்.

மக்களை வஞ்சித்த தி.மு.க : போடியில் ஓ. பன்னீர்செல்வம் காட்டம்