/* */

மோகனூரில் பால் வண்டி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

மோகனூரில் பால் வண்டி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

மோகனூரில் பால் வண்டி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

மோகனூர் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (35), பால் லாரி டிரைவர். இவருடைய மனைவி சூரியகலா (32). இவர்களுக்கு மோனிகா (15), ரூபிணி (14), பிரியா (13) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

சக்திவேலுக்கு டிரைவர் வேலையில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 3 மகள்கள் என்பதால் அவர்களுடைய வருங்கால கல்வி, திருமணம் ஆகியவற்றை எண்ணி அவர் மனவருத்தத்தில் இருதுள்ளார். சம்பவத்தன்று, சூரியகலா மாடுகளுக்கு தீவனம் எடுப்பதற்காக ஆற்றங்கரைக்கு சென்றார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சக்திவேல் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 March 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது