/* */

தொடர்மழை எதிரொலி: நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தொடர்மழை எதிரொலி: நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
X

நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதிகாலை நேரத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று 8ம் தேதி ஒரு நாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

நாமக்கல் டவுன் 6 மி.மீ, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 1 மி.மீ., மங்களபுரம் 16.4 மி.மீ, புதுச்சத்திரம் 2 மி.மீ, ராசிபுரம் 7 மி.மீ, சேந்தமங்கலம் 11 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 5 மி.மீ.

Updated On: 8 Nov 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு