/* */

நாமக்கல்லில் டூ வீலர் மீது கார் மோதல்: மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

நாமக்கல்லில் டூ வீலர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் டூ வீலர் மீது கார் மோதல்: மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
X

பைல் படம்.

நாமக்கல்- திருச்சி ரோட்டில் உள்ள ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் வளையப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிந்து வந்தார்.

அவர் வளையப்பட்டியில் இருந்து தனது டூ வீலரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். நாமக்கல்-திருச்சி மெயின் ரோட்டில் எஸ்.கே. நகர் அருகே வந்தபோது அவருக்குப் பின்னால் வந்த கார் ஒன்று அவரது டூ வீலரில் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Aug 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...