/* */

பால் லாரி மோதி டூ வீலரில் சென்ற தச்சு தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் அருகே மேட்டுப்பட்டியில், பால் லாரி மோதி டூ வீலரில் சென்ற தச்சு தொழிலாளி உயிரிழப்பு

HIGHLIGHTS

பால் லாரி மோதி  டூ வீலரில் சென்ற தச்சு தொழிலாளி உயிரிழப்பு
X

நாமக்கல் அருகே உள்ள, மேட்டுப்பட்டி அகதிகள் முகாமில் வசிப்பவர் இந்திரன் (33). தச்சு தொழிலாளி. இவருடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று இந்திரன், நாமக்கல் சென்று மகளைப் பார்த்து விட்டு மீண்டும் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமுக்கு தனது டூ வீலரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது மேட்டுப்பட்டி அருகே தொட்டியத்தில் இருந்து, நாமக்கல் நோக்கி சென்ற பால் லாரி டூ வீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!