/* */

காஞ்சிபுரம் காவல்துறை தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு காவல்துறை தேர்தல் பார்வையாளராக வந்த ஷியாம் சுந்தர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தனிமைப்படுத்தி கொண்டார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இணைந்து காவல்துறை தேர்தல் பார்வையாளராக .ஷியாம் சுந்தர் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று மாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்பட்டது. இந்நிலையில் அவர் தங்கியிருந்த சுற்றுலா மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கபட்டது. மேலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On: 29 March 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  2. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  6. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  7. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  8. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  9. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  10. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...