/* */

திருவண்ணாமலை அருகே விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

யூரியா வாங்க செல்லும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை கண்டித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே விவசாயிகள்  நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணாமலை அருகே விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் யூரியா வாங்க செல்லும் விவசாயிகள் இணை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதனால் படும் துயரத்தை விளக்கும் வகையில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்கம் மையம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு விவசாய சங்க செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆடு, புலி போல் முக கவசம் அணிந்து கொண்டு அதிகாரிகளையும் உர வியாபாரிகளையும் கண்டித்து கோஷமிட்டனர்.

Updated On: 28 July 2022 7:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!