You Searched For "#farmersprotest"
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
யூரியா வாங்க செல்லும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை கண்டித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்
யூரியா உரம் வாங்கும்போது இணை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தப்படுவதை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்
பெரியபாளையம் அருகே ஆறு வழிச்சாலை பணியை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
பெரியபாளையம் அருகே ஆறு வழிச்சாலை பணியை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் போராட்டம்
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.
கும்மிடிப்பூண்டி
அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்த...
அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கத்தில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் சாலை மறியல்
யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர்...
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருநெல்வேலி
நெல்லையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நெல்லையில் கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி
விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்...
தர்மபுரி அருகே விவசாயிகள் போராட்டத்தால் உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சேலம்
எடப்பாடி அருகே விவசாய சங்கங்கத்தினர் வயல்வெளி ஆர்ப்பாட்டம்
எடப்பாடி அருகே அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வயல்வெளி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போளூர்
மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள்
சேத்துப்பட்டில் மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உயர் மின் கோபுரம் அமைப்புக்கு உரிய நஷ்டஈடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.