Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரேநாளில், 5 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில், 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.