/* */

அரசு மெக்கானிக்கிடம் 2 லட்ச ரூபாய் பறிமுதல்

அரசு மெக்கானிக்கிடம் 2 லட்ச ரூபாய் பறிமுதல்
X

திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக் கழக மெக்கானிக்கிடம் 2 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை குழுவினர் உதவி பொறியாளர் வேலப்பன் தலைமையில் டவுனில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியை சேர்ந்த பெருமாள் சாமி என்பவர் மோட்டார்பைக்கில் இரண்டு லட்ச ரூபாய் பணம் எடுத்து சென்றுள்ளார். ஆனால் அந்த பணத்துக்கான ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருநெல்வேலி சப்கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பெருமாள் சாமி போக்குவரத்துக் கழக டெப்போவில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  4. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...