/* */

தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டம்

தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கைது.

HIGHLIGHTS

தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டம்
X

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள்.

நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும், தொழிற்சங்க சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் சிஐடியு, எஐடியுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தஞ்சை ஆற்று பாலத்தில் இருந்து பேரணியாக வந்து 500க்கும் மேற்பட்டவர்கள் சென்று தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On: 28 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்