/* */

மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ஆனி மாத பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை
X

ஆனி மாத பிரதோசத்தை முன்னிட்டு, மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயிலில் உள்ள நந்திக்கு பாலபிசேகம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி கரையில் பிரசித்திபெற்ற அசல தீபேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆனி மாத வளர்பிறை பிரதோசத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

மாலை நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சள், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 12 July 2022 3:58 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்