/* */

நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக சரோஜ்குமார் தாக்கூர் நியமனம்

நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளராக சரோஜ்குமார் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக சரோஜ்குமார் தாக்கூர் நியமனம்
X

நாமக்கல் எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சரோஜ்குமார் தாக்கூர்

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக கடந்த 9 மாதமாக சக்திகணேசன் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் குணமடைந்து சிலநாட்களுக்கு முன்பு மீண்டும் பணியில் சேர்ந்தார்.

இந்தநிலையில் அவர் கடலூர் மாவட்ட எஸ்.பியாக மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை சைபர் கிரைம் எஸ்.பியாக பணியாற்றி வந்த சரோஜ்குமார் தாக்கூர் இடமாற்றம் செய்யப்பட்டு நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On: 6 Jun 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  2. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  3. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  7. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  8. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  9. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  10. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை