/* */

நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் பெயர் பலகைகள் அகற்றம்

நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களுடன் இருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் பெயர் பலகைகள் அகற்றம்
X

தனியார் நிறுவன விளம்பரத்துடன் இருந்த நாமக்கல் டவுன் காவல் நிலையத்தின் பெயர் பலகை அகற்றப்பட்டது.

தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் தனியார் நிறுவனங்களின் பெயருடன் கூடிய வகையில், காவல் நிலைய பெயர் பலகை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என்று போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தனியார் நிறுவன விளம்பரங்களுடன் கூடிய பெயர் பலகைகளை உடனடியாக அகற்ற மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நாமக்கல் டவுன் போலீஸ் ஸ்டேசன் முன்பு தனியார் லாரி பாடி ஒர்க்ஷாப் விளம்பரத்துடன் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 25 காவல் நிலையங்களில் தனியார் விளம்பரத்துடன் கூடிய பெயர்ப் பலகைகள் ஒரே நாளில் அகற்றப்பட்டது.

Updated On: 19 Sep 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  2. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  5. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு