/* */

நாமக்கல் நகர பாஜக சார்பில், ஒண்டி வீரன் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல் நகர பாஜக சார்பில், சுதந்திப் போராட்ட வீரர் ஒன்டிவீரனின் 251வது நினைவு தின நிகழ்ச்சி, மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் நகர பாஜக சார்பில், ஒண்டி வீரன் நினைவு தினம் அனுசரிப்பு
X

நாமக்கல் நகர பாஜக சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நகர பாஜக தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ஒண்டி வீரனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் வேலுசாமி, பட்டியல் அணி தலைவர் குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியபானு, நகர பொதுச்செயலாளர் தினேஷ், யுவராஜ், நகர துணைத் தலைவர்கள் சாந்தி, சிவகுமார், நகர செயலாளர்கள் வேல்ராஜ் , பெரியசாமி, பால கண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

Updated On: 20 Aug 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  8. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  9. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  10. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா