Begin typing your search above and press return to search.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மனித உரிமைகள்நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டிஆர்ஓ கதிரேசன் தலைமை வகித்து உறுதி மொழியை வாசித்தார். அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை ஏற்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.