/* */

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் தலைமையில், அரசு அலுவலர்கள் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்றனர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மனித உரிமைகள்நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டிஆர்ஓ கதிரேசன் தலைமை வகித்து உறுதி மொழியை வாசித்தார். அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை ஏற்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Dec 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க