/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 31,134 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Tamilnadu Corona Virus -நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 31,134 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 31,134 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

Tamilnadu Corona Virus -நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15 லட்சத்து 15 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 13 லட்சத்து 73 ஆயிரத்து 36 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 11 லட்சத்து 24 ஆயிரத்து 833 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 36 மெகா தடுப்பூசி முகாம்களில் 10,89,229 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். ஞாயிற்றுக்கிழமை 37-ம் கட்டமாக 1,240 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்ற. இதில் ஒரே நாளில் 31,134 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக, பொது சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 Sep 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க