Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 31,134 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Tamilnadu Corona Virus -நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 31,134 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
Tamilnadu Corona Virus -நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15 லட்சத்து 15 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 13 லட்சத்து 73 ஆயிரத்து 36 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 11 லட்சத்து 24 ஆயிரத்து 833 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 36 மெகா தடுப்பூசி முகாம்களில் 10,89,229 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். ஞாயிற்றுக்கிழமை 37-ம் கட்டமாக 1,240 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்ற. இதில் ஒரே நாளில் 31,134 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக, பொது சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2