/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு இயந்திரங்கள் முதற்கட்ட ஒதுக்கீடு பணி

கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு இயந்திரங்கள் முதற்கட்ட ஒதிக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு இயந்திரங்கள் முதற்கட்ட ஒதுக்கீடு பணி
X

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நகர்புற ஊராட்சி அமைப்புகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

Updated On: 7 Jan 2022 4:21 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  2. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  3. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  4. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  5. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  6. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  7. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  8. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...