/* */

ஒரேநாளில் பேரைட்ஸ் தனிமத்தை அதிகளவில் கையாண்டு எம்.வி.ஆர்.பி. எடன் கப்பல் சாதனை

சென்னை துறைமுகம் மே 31-ம் தேதியன்று, ஒரேநாளில் 45,200 டன் பேரைட்ஸ் தனிமத்தை அதிகளவில் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.

HIGHLIGHTS

ஒரேநாளில் பேரைட்ஸ் தனிமத்தை அதிகளவில் கையாண்டு  எம்.வி.ஆர்.பி. எடன் கப்பல் சாதனை
X

சென்னை துறைமுகம் மே 31-ம் தேதியன்று, ஒரேநாளில் 45,200 டன் பேரைட்ஸ் தனிமத்தை அதிகளவில் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது. இந்த சாதனையை எம்.வி.கௌஸ்டா என்ற கப்பல் 38,079 பேரைட்ஸ் தனிமங்களை கையாண்டு சாதனைப் படைத்தது. இந்த சாதனையை எம்.வி.ஆர்.பி. எடன் என்ற கப்பல் தற்போது முறியடித்துள்ளது.

இந்த சாதனையைப் படைத்த எவர்வின் ஷிப்பிங் ஏஜென்சியின் முகவர் சிவசண்முகா, டயானா போக்குவரத்து மற்றும் ஏற்றுமதியாளர் மற்றும் ட்ரைமேக்ஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுனில் பாலிவால் பாராட்டுகளை தெரிவித்தார்.

Updated On: 2 Jun 2022 2:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...