/* */

திருவண்ணாமலை அருகே டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
X

திருவண்ணாமலை வேடியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், கூலித்தொழிலாளி. இவரின் மகன் சந்தோஷ் (வயது 16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய சந்தோஷ் விளையாடுவதற்காக வெளியே சென்றார்.

அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் டிராக்டரில் ஏறி விளையாடி உள்ளார். டிராக்டர் ஓடி கொண்டிருந்தபோது டிரைவரின் அருகில் அமர்ந்திருந்த சந்தோஷ் திடீரெனக் கீழே குதித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக டிராக்டர் டிரைலரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 April 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க