/* */

யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவண்ணாமலை மாவட்ட யோகா அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார்

HIGHLIGHTS

யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

யோகாசன போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்ட யோகா அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி இணையதளம் மூலம் நடைபெற்றது. போட்டியில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும், மாநில அளவிலான யோகாசன போட்டிக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யோகாசன அசோசியேஷன் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆட்சியர் முருகேஷ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களில் முதல் 6 பேர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

Updated On: 29 Aug 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்