/* */

திருவண்ணமலையில் காவலர் வீரவணக்க நாள்

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

HIGHLIGHTS

திருவண்ணமலையில் காவலர் வீரவணக்க நாள்
X

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார், பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு 120 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

உடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜகாளிஷ்வரன், மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.S.வெள்ளைத்துரை, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரன் சுருதி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 21 Oct 2021 7:06 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்