/* */

You Searched For "#PoliceCommemorationDay"

கரூர்

பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு நினைவஞ்சலி

பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு கரூர் எஸ்பி நீத்தார் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு நினைவஞ்சலி
பாளையங்கோட்டை

காவல் துறையில் பணியின்போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு 54 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது

காவல் துறையில் பணியின்போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி
திருவண்ணாமலை

திருவண்ணமலையில் காவலர் வீரவணக்க நாள்

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

திருவண்ணமலையில் காவலர் வீரவணக்க நாள்
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டையில் காவலர்கள்வீரவணக்க நினைவு தினம்: எஸ்பி தலைமையில்...

காவலர் வீரவணக்க நினைவு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படைகவாத்து மைதானத்தில் எஸ்பி தலைமையில் 60 குண்டுகள் முழங்க அஞ்சலி

இராணிப்பேட்டையில் காவலர்கள்வீரவணக்க நினைவு தினம்: எஸ்பி தலைமையில் அனுசரிப்பு
சேலம் மாநகர்

சேலத்தில் 48 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

சேலம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்வு சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தலைமையில் இன்று நடைபெற்றது.

சேலத்தில் 48 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது

செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் 57 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது

செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
தூத்துக்குடி

தூத்துக்குடியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி

தூத்துக்குடியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
காஞ்சிபுரம்

காவலர் வீரவணக்க நாள்: குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து அஞ்சலி

காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாளில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினர்

காவலர் வீரவணக்க நாள்: குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து அஞ்சலி
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி

திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 41ஆம் ஆண்டு வீரவணக்க நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த காவலர்களுக்கு  நினைவு அஞ்சலி