/* */

ரமணாஸ்ரமத்தில் பக்தி பாடல் பாடிய இசைஞானி இளையராஜா

ரமணாஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 72-வது ஆராதனை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பங்கேற்று கீர்த்தனைகளை பாடி வழிபட்டார்

HIGHLIGHTS

ரமணாஸ்ரமத்தில் பக்தி பாடல் பாடிய இசைஞானி  இளையராஜா
X

இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, ரமணரின் கீர்த்தனைகளை பாடி வழிபட்டார்

திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமத்தில், நேற்று, 72வது மஹா ஆராதனை விழா நடைபெற்றது.

பல வண்ண மலர்களால் அலங்கரித்த பகவான் ரமணரின் சன்னதியில், அதிகாலையில் மங்கல இசையுடன் விழா துவங்கியது. பின்னர் மஹன்யாச ருத்ர ஜபம், சிறப்பு பாராயணம், அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.

தொடர்ந்து நேற்று மாலை இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, ரமணரின் கீர்த்தனைகளை பாடி வழிபட்டார். மேலும், இளையராஜாவின் மகனும் இசை அமைப்பாளருமான கார்த்திக் ராஜா உள்ளிட்ட பலர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஏராளமான பக்தர்கள் இளையராஜாவின் பக்தி பாடல்களை கேட்டு ரசித்தனர்.


Updated On: 29 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்