/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது; கடந்த 24 மணி நேரத்தில் 831 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 831 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5,99,655 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் 30,490 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், இதுவரை 26,805 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 3,340 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 4,729 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 831 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On: 11 May 2021 3:27 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  4. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  5. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  7. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  9. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  10. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...