/* */

தக்காளி விலை மீண்டும் கிடுகிடு - ஒரு கிலோ ரூ.80 ஆக உயர்வு

நாமக்கல்லில், தக்காளி விலை மீண்டும் வேகம் எடுத்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.80 ஆக விலை உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

தக்காளி விலை மீண்டும் கிடுகிடு -  ஒரு கிலோ ரூ.80 ஆக உயர்வு
X

தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தொடர்மழை பெய்து வருவதால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு கிலோ ரூ.30 ஆக இருந்த தக்காளி, படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனையானது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளிமாநிலங்களில் இருந்த தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டு ஒரு கிலோ தக்காளி ரூ.50 ஆக விற்பனையானது.

இந்த நிலையில் மழை குறையாததால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நாமக்கல் பகுதியில் தக்காளி விலை மீண்டும் உயரத்தொடங்கியது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.80 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

Updated On: 30 Nov 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?