You Searched For "#TomatoPrice"
ஈரோடு
அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளியின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் 20 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை.
தமிழ்நாடு
மீண்டும் சதம் அடித்தது தக்காளி விலை: இல்லத்தரசிகள் கவலை
தேனி மாவட்டத்தில் தரமான முதல்ரக தக்காளி பழத்தின் விலை சில்லரை மார்க்கெட்டில் 100 ரூபாயினை தொட்டது.
தேனி
தேனியில் தக்காளி விலை மீண்டும் உயர்வு
தேனி மார்க்கெட்டில்கடந்த சில நாட்களாக விலை குறைந்திருந்த தக்காளி விலை கிலோ 70 ரூபாயினை கடந்தது
ஓசூர்
ரூ.100க்கு விற்ற தக்காளி ரூ.3க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.100க்கு விற்ற தக்காளி ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
தேனி
அன்று ரூ.150; இன்று ரூ. 10 - தேனி மாவட்டத்தில் சரிந்தது தக்காளி விலை
தேனி மாவட்டத்தில் கிலோ 150 ரூபாய் வரை விற்ற தக்காளி இன்று 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பாலக்கோடு
பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை
பாலக்கோடு மார்க்கெட்டில் இரு மாதங்களுக்கு பிறகு, படிப்படியாக குறைந்த தக்காளி விலை கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நாமக்கல்
தக்காளி விலை மீண்டும் கிடுகிடு - ஒரு கிலோ ரூ.80 ஆக உயர்வு
நாமக்கல்லில், தக்காளி விலை மீண்டும் வேகம் எடுத்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.80 ஆக விலை உயர்ந்துள்ளது.
தேனி
பாதிக்கும் மேல் குறைந்தது தாக்காளி விலை: இன்று கிலோ ரூ.60 மட்டுமே
தேனி மார்க்கெட்டில் தக்காளி விலை பாதிக்கும் மேல் குறைந்து கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தமிழ்நாடு
திண்டுக்கல்: ஆப்பிளை விட தக்காளி அதிகவிலை: 2 தக்காளி பாக்கெட் ரூ.18
திண்டுக்கல்லில் ஆப்பிளை விட தக்காளி அதிக விலைக்கு விற்கப்படுகிறது; ரூ.18-க்கு 2 தக்காளி கொண்ட பாக்கெட் விற்கப்படுகிறது.
மதுராந்தகம்
என்னது? ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசமா?
மேல்மருவத்தூா் அருகே ஒரு பிரியாணி கடையில் இரண்டு பிரியாணிக்கு அரை கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம்
அந்தியூர்
தக்காளி ஒரு கிலே ரூ. 150 : அந்தியூர் வாரச்சந்தையில் விலை உச்சம்!
அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை ஆனது.
வணிகம்
தக்காளியா? தங்கமா? தாறுமாறாக எகிறும் விலை; இல்லத்தரசிகள் கவலை
கடந்த சில நாட்களாக தங்கம் விலையை போல் தக்காளி விலையும் அதிகரித்து வருவது, இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது.