/* */

தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கூட்டமைப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை

தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கூட்டமைப்பினர் நாமக்கல் மவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க  கூட்டமைப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை
X

தனியார் பள்ளி கூட்டமைப்பினர் மனு அளிப்பதற்காக வந்தனர்.

நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது-:

கள்ளிக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ,தனியார் பள்ளியில் சமூக விரோதிகள் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அனைத்து தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் கவலை அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் தனியார் பள்ளி நிறுவன வளாகத்தில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்கவும், உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 July 2022 2:26 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  2. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  3. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  4. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  5. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  6. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  7. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  10. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...