/* */

கொரோனா ஊரடங்கால் களைகட்டிய டாஸ்மாக்: ஒரே நாளில் ரூ.6.15 கோடிக்கு மது விற்பனை

கொரோனா ஊரடங்கால் களைகட்டிய டாஸ்மாக், ஒரே நாளில் ரூ.6.16 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா ஊரடங்கால் களைகட்டிய டாஸ்மாக்:  ஒரே நாளில் ரூ.6.15 கோடிக்கு மது விற்பனை
X

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் நாமக்கல் மாவட்ட மதுப்பிரியர்கள் சனிக்கிழமையே, தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டனர்.

சனிக்கிழமை மாலை முதல் இரவு 10 மணிவரை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 189 மதுக்கடைகள் உள்ளன. வழக்கமான சனிக்கிழமைகளில் இந்த கடைகளில் ரூ.3.5 கோடிக்கு மது விற்பனைநடைபெறும்.

ஊரங்கால் இந்த சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடியே 16 லட்சத்து 21 ஆயிரத்து 410க்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 10 Jan 2022 9:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’