/* */

நாமக்கல்லில் திருநங்கைளுக்கு ரேஷன் கார்டு வழங்க நாளை சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ரேசன் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் திருநங்கைளுக்கு ரேஷன் கார்டு வழங்க நாளை சிறப்பு முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ரேசன் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் சிறப்பு முகாம் நாளை 8ம் தேதி,மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்கா வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இதுவரை ரேசன் கார்டுபெறாத திருநங்கைகள் போட்டோ, ஆதார் அட்டை, திருநங்கைகளுக்கான அடையா அட்டை மற்றும் இருப்பிட ஆதாரச் சான்றுடன் சம்மந்தப்பட்ட தாலுக்காவில் உள்ள வழங்கல் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்து புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?