/* */

எஸ்.வாழவந்தி புன்னைவன நாதீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிசேகவிழா

மோகனூர் அருகே ஈஸ்வரன் கோயிலில், உலக நன்மைக்காக, 108 சங்காபிசேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

எஸ்.வாழவந்தி புன்னைவன நாதீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிசேகவிழா
X

எஸ்.வாழந்தி புன்னைவன நாதீஸ்வரர் கோயிலில்,  உலக நன்மை வேண்டி 108 சங்காபிசேகம் நடைபெற்றது

மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் உள்ள, பிரசித்திபெற்ற புன்னைவன நாதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி, சுவாமிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து 108 வலம்புரி சங்காபிசேகம் நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு, பால், தயிர், இளநீர், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது, சாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கொரோனா நடைமுறையைப் பின்பற்றி, சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 23 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  3. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  4. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  5. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    CAA: புதிய விடியல், இந்தியக் குடியுரிமை பெற்ற 14 பேர்!
  9. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...