/* */

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் நாளை மின்தடை கிடையாது

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை அறிவிக்கப்பட்ட மின்சாரத்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் நாளை மின்தடை கிடையாது
X

நாமக்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 29ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என ஏற்கனவே மின்சார வாரியம் அறிவிப்பு செய்திருந்தது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. நாமக்கல் நகராட்சித் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதனால் நாளை 29ம் தேதி நாமக்கல் நகராட்சிப் பகுதியில் மின்சார விநியோம் தடை செய்யப்படாது.

மின்தடை உள்ள பகுதிகள்

இருப்பினும், புறநகர்ப்பகுதிகளான வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், ரெட்டிப்பட்டி, தூசூர், வீசானம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!