/* */

நாமக்கல் அருகே கொத்தடிமை தொழிலாளி மீட்பு; ஆர்டிஓ விசாரணை

நாமக்கல் அருகே கொத்தடிமை தொழிலாளி மீட்கப்பட்டார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே கொத்தடிமை தொழிலாளி மீட்பு; ஆர்டிஓ விசாரணை
X

நாமக்கல்லில் கொத்தடிமைத் தொழிலாளி மீட்பு ( பைல் படம்)

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பெரியபள்ளம்பாறையில் ஒரு விவசாய தோட்டம் உள்ளது. இதில் சிதம்பரப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (48). கூலி வேலைக்காக சேர்ந்தார்.

ரூ.30 ஆயிரம் முன் பணம் பெற்றுக்கொண்டு வேலை செய்து வந்தார். கடந்த 4 மாதங்களாக அவருக்கு சம்பளம் தரப்படவில்லை.

இதைக் கேட்ட கணேசனை தரக்குறைவாக திட்டி கொடுமைப் படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து கலெக்டரிடம் கணேசன் புகார் அளித்தார்.

கலெக்டர் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ கோட்டை குமார், தொழிலாளர் துறை, வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்