Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக சரோஜ்குமார் தாக்கூர் பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக சரோஜ்குமார் தாக்கூர் பொறுப்பேற்றார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பணியாற்றி வந்தவர் சக்தி கணேசன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்பியாக பணியாற்றி வந்த சரோஜ்குமார் தாக்கூர், நாமக்கல் எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். அவர் நாமக்கல் வந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.