/* */

நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக சரோஜ்குமார் தாக்கூர் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக சரோஜ்குமார் தாக்கூர் பொறுப்பேற்றார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக சரோஜ்குமார் தாக்கூர் பொறுப்பேற்பு
X

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பணியாற்றி வந்தவர் சக்தி கணேசன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்பியாக பணியாற்றி வந்த சரோஜ்குமார் தாக்கூர், நாமக்கல் எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். அவர் நாமக்கல் வந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 8 Jun 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்