/* */

குஜராத் செல்லும் தமிழக மகளிர் கால்பந்து அணியினருக்கு நாமக்கல் எம்எல்ஏ வாழ்த்து

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் வருகிற 28 முதல் அக் 12 வரை ஆண்டிற்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது

HIGHLIGHTS

குஜராத் செல்லும் தமிழக மகளிர் கால்பந்து அணியினருக்கு நாமக்கல் எம்எல்ஏ வாழ்த்து
X

குஜராத் செல்லும் தமிழக மகளிர் கால்பந்து அணியினரை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் வழியனுப்பி வைத்தார்.

தேசிய போட்டியில் கலந்து கொள்ள குஜராத் செல்லும் தமிழக மகளிர் கால்பந்து அணியினரை நாமக்கல் எம்எல்ஏ -ராமலிங்கம் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் வருகிற 28 முதல், அக்டோபர் 12 வரை, 2022ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள உள்ள, தமிழ்நாடு சீனியர் பெண்கள் கால்பந்து அணியினருக்கு கடந்த ஒரு வாரமாக நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சி முடித்து குஜராத் புறப்படும், மகளிர் கால்பந்து அணியினருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கால்பந்து வீராங்கணைகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கால்பந்து கிளப் புரவலர்கள் கணேசன், தாயாளன், சிறு குறுந்தொழில்கள் சங்க தலைவர் கோஸ்டல் இளங்கோ, நகராட்சி கவுன்சிலர் நந்தகுமார், அசோகன், தியாகராஜன், கால்பந்து பயிற்சியாளர்கள் கோகிலா, கலா, நீச்சல் பயிற்சியாளர் ரகு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Sep 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  2. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  3. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  6. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  7. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  8. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  10. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!