/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் போராட்டம்

மோகனூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் போராட்டம்
X

மோகனூர் எல்ஐசி அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஜெண்டுகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோகனூர் எல்ஐசி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஜெண்டுகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோகனூரில் உள்ள எல்ஐசி சாட்டிலைட் கிளை அலுவலம் முன்பு, எல்ஐசி ஏஜெண்டுகள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங் க நிர்வாகிகள் தங்கவேல், சுப்பிரமணியன், ஞானவள்ளி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலிசிதாரர்களின் போனசை உயர்த்த வேண்டும், ஜிஎஸ் டி நீக்க வேண்டும், கிராஜுவிட்டியை உயர்த்த வேண்டும், குழு காப்பீட்டை உயர்த்த வேண்டும்,அனைத்து ஏஜெண்டுகளுக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், நேரடி ஏஜெண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், முகவர் நலநிதியம் அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் ஏராளமான எல்ஐசி ஏஜெண்டுகள் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Oct 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்