/* */

பரமத்தி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Tamil Crime News- பரமத்தி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பரமத்தி அருகே கூலித்தொழிலாளி  விஷம் குடித்து தற்கொலை
X

Tamil Crime News- பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (53). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குப்பாயி. செங்கோட்டுவேலு கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை குப்பாயி கண்டித்துள்ளார். கடந்த 25-ந் தேதி மாவுரெட்டி பகுதியில் செங்கோட்டுவேலு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அதைக்கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டுவேலு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 8:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!