/* */

தாட்கோ திட்ட பயனாளிகளுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு

தாட்கோ திட்டங்களுக்கு எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தாட்கோ திட்ட பயனாளிகளுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

தாட்கோ திட்டங்களுக்கு எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022-2023 ஆம் நிதியாண்டு முதல் அரசு உ த்தரவில் தெரிவித்துள்ளபடி, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கு (எஸ்சிஎஸ்டி), குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இதைப் பயன்படுத்தி தாட்கோ திட்டங்களில் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Sep 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...