/* */

நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் 4 இடங்களில் நடபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்
X

தமிழ்நாடு மின்சார வாரியம்.

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் 4 இடங்களில் நடபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதவாது:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மாதந்தோறும், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், வருகிற 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நாமக்கல் நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

12ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 19ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 26ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. முகாமில் பொதுமக்கள் மின்வாரியம் சம்மந்தப்பட்ட மனுக்களை நேரிடையாக அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Oct 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!