/* */

சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை

நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

HIGHLIGHTS

சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 2019ம் ஆண்டு முதல் சுந்ததிர போராட்ட வீரர்களன் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் சுதந்திர போராட்ட வீரர்கள் குடும்பங்களை அழைத்து குறைகளைக் கேட்டு தீர்வுகாண நடவடிøக்கை எடுக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மனுக்களை அளிக்கும்போது அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகி அவினாசிலிங்கம் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 10 Aug 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!