/* */

நாமக்கல் மாவட்டத்தில் 28ம் தேதி இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 28ம் தேதி செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 28ம் தேதி இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 28ம் தேதி செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 28ம் தேதி உலக வெறிநாய்க்கடி தடுப்புத் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் நாமக்கல் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து மாவட்டம் முழுவதும் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.

அதுசமயம் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து (105) கால்நடை மருந்தகங்கள், 5 கால்நடை மருத்துவமனைகள் மற்றும் நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், வரும் 28ம் தேதி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய் தடுப்பூசி இலவசமாக போடப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Sep 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்