/* */

நாமக்கல் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞர்கள் கைது

நாமக்கல் அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

நாமக்கல் வீசாணத்தை சேர்ந்தவர்கள் தினேஷ்குமார் (எ) மணிகண்டன் (20), முரளி (21), நவீன்குமார் (21) மற்றும் வல்லரசு. இவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 19ம் தேதி கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இது சம்மந்தமாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், முரளி, நவீன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வல்லரசுவை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 21 May 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!