/* */

மீன் மார்க்கெட்களில் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி

மீன் மார்க்கெட்களில் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி
X

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீன்-இறைச்சி மற்றும் காய்கறி மார்க்கெட் செண்பகராமன்புதூர் செல்லும் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் கொரோனா தொற்று வேகமாக பரவுகின்ற அபாய சூழ்நிலை ஏற்பட்டுவருகிறது.

இந்த மார்க்கெட்டை எம்.ஜி.ஆர் சிலை அருகில் உள்ள சாலையின் இருபுறங்களிலும் வியாபாரம் செய்ய வேண்டுமெனவும், சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து விற்பனையில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ், தாசில்தார் ஜுலியன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, காவல் ஆய்வாளர் சீதாலெட்சுமி ஆகியோர் அப்பகுதியினை பார்வையிட்டு, பின்னர் அவ்வழியாக செல்லும் வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்தனர்.

Updated On: 11 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  4. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  5. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  7. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  8. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  10. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!