You Searched For "#kanyakumaridistrict"
குளச்சல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு வளையத்தில் வாக்கு எண்ணும்...
கன்னியா குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
விளவங்கோடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை முதல் வேட்பு மனுதாக்கல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை முதல் வேட்பு மனுதாக்கல் செய்ய ஏற்பாடுகள் தீவிரம்.
கிள்ளியூர்
வயல்வெளிகளுக்குள் புகுந்த மழை நீர்: அறுவடை பணிகள் முடிந்ததால் தப்பிய...
கன்னியாகுமரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கன்னியாகுமரி
ஜார்ஜ் பொன்னையா குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
பிரதமரையும் அமித்ஷாவையும் அவதூறாக பேசிய ஜார்ஜ் பொன்னையா குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கிள்ளியூர்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் கட்ட பரவலில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து...
கன்னியாகுமரி
மீன் மார்க்கெட்களில் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீன்-இறைச்சி மற்றும் காய்கறி மார்க்கெட் செண்பகராமன்புதூர் செல்லும் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு தினமும்...
கிள்ளியூர்
நெல்லையில் இருந்து குமரிக்கு கொரோனா தடுப்பூசி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து 3500 டோஸ் கோவிஷீல்டு...
நாகர்கோவில்
கடையில் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா உறுதி
நாகர்கோவிலில் ரேடியோ கடையில் பணியாற்றிய 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 ஆவது அலை பாதிப்பு...
கன்னியாகுமரி
தீ தொண்டு நாள் வாரவிழா விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீ...
பத்மனாபபுரம்
குமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்தில் மாற்றம்
இரவு நேர ஊரடங்கு எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாக...
குளச்சல்
பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்பு- இருவர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் செயின் பறிப்பு மற்றும் வீட்டை உடைத்து திருட்டு என பல்வேறு குற்ற சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது...
கன்னியாகுமரி
தடை செய்த புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் இன்று பீச்...