/* */

You Searched For "#Social Distance"

இராயபுரம்

சென்னை: சமூக இடைவெளியின்றி மார்க்கெட்டில் குவியும் மக்கள் கூட்டம்!

இன்று ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் சென்னை மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளி இன்றி மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர்.

சென்னை: சமூக இடைவெளியின்றி  மார்க்கெட்டில் குவியும் மக்கள் கூட்டம்!
செங்கல்பட்டு

சமூக இடைவெளியின்றி இன்றுகாலை செங்கல்பட்டு மார்க்கெட்டில்

இன்று ஊரடங்கு தளர்வு செய்ப்பட்டதால் கொரோனா விதிகளை மறந்து செங்கல்பட்டு மார்க்கெட்டில் மக்கள் திரண்டனர்.

சமூக இடைவெளியின்றி இன்றுகாலை செங்கல்பட்டு மார்க்கெட்டில் திரண்டமக்கள்!
ஆவடி

சமூக விலகலை கடைப்பிடிக்க கூறிய திமுக கவுன்சிலரின் கணவர் மீது

அயப்பாக்கம் ஐயப்ப நகரில் ரேஷன் கடையில் சமூக விலகலை கடைப்பிடிக்க கூறிய திமுக கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்டார்.

சமூக விலகலை கடைப்பிடிக்க கூறிய திமுக கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்
மன்னார்குடி

சமூக இடைவெளியை மதிக்காத மன்னா்குடி மக்கள்..

கொரான தொற்று தமிழம் முழுமையும் அதிக அளவில் பரவி இறப்புக்கள் என்னிக்கை கூடிவருகிறது. கொரான தொற்று பரவுதலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு...

சமூக இடைவெளியை மதிக்காத மன்னா்குடி மக்கள்..
கும்பகோணம்

'இதுதாம்பா சமூக இடைவெளி' : செய்துகாட்டி அசத்திய கும்பகோணம் எம்எல்ஏ

கொரோனா பரவலை தடுக்க செயல்முறை மூலம் பொதுமக்களுக்கு கும்பகோணம் எம்எல்ஏ விளக்கம் அளித்தார்.

இதுதாம்பா சமூக இடைவெளி : செய்துகாட்டி  அசத்திய கும்பகோணம் எம்எல்ஏ
கன்னியாகுமரி

மீன் மார்க்கெட்களில் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீன்-இறைச்சி மற்றும் காய்கறி மார்க்கெட் செண்பகராமன்புதூர் செல்லும் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு தினமும்...

மீன் மார்க்கெட்களில் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி
எடப்பாடி

எடப்பாடி உழவர் சந்தையில் சமூக இடைவெளி மிஸ்ஸிங்: கொரோனா பரவும் அபாயம்

சேலம் மாவட்டம் எடப்பாடி உழவர் சந்தையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்களால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எடப்பாடி உழவர் சந்தையில் சமூக இடைவெளி மிஸ்ஸிங்:  கொரோனா பரவும் அபாயம்
காஞ்சிபுரம்

தடுப்பூசி மையத்தில் சமூக இடைவெளி கேள்விக்குறி

சமூக இடைவெளி கோட்பாடு கோவிட் தடுப்பூசி மையத்தில் கடைபிடிக்கப்படவில்லை. அரசு தலைமை மருத்துவமனையில் தான் இந்த நிலை

தடுப்பூசி மையத்தில் சமூக இடைவெளி கேள்விக்குறி
குமாரபாளையம்

பள்ளிபாளையம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வின்றி நடமாடும் மக்கள்

பள்ளிபாளையம் பகுதிகளில் கொரோனா அச்சம் இல்லாமல் நடமாடும் மக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வின்றி நடமாடும் மக்கள்