/* */

இந்து முன்னணி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு

SDPI Party- இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் மீது நடவடிக்கை கோரி காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

இந்து முன்னணி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு
X

இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியன்

SDPI Party- இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் இந்து உரிமைகளின் மீட்பு பிரச்சார பயணத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் , காஞ்சி இந்துக்கள் திருக்கோயில் அமைந்துள்ள பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்படுவதாகும் இது பக்தர்களுக்கு தர்மசங்கடத்தை தருவதாகவும் , அதை அப்புறப்படுத்தாவிட்டால் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதிகளில் பன்றி இறைச்சி கடை வைப்போம் என தெரிவித்தார்.

இது போன்ற பேச்சுக்கள் காஞ்சிபுரத்தில் உள்ள இந்து முஸ்லிம் நல்லுறவை பாதிக்கும் வகையிலும் , உண்மைக்கு புறம்பாக உள்ளதாகவும் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் ஜாபர் ஷெரீப் தலைமையில் அக்கட்சியினர் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி சு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 7:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!