/* */

தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வணிகர்கள் கோரிக்கை

தமிழகத்திற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவினை அதிகரிக்க வேண்டும் என வணிகர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வணிகர்கள் கோரிக்கை
X

தமிழ்நாடு மண்ணெண்ணெய் மொத்த வணிகர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு தலைவர் குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டுக்கு பொதுவினியோக திட்டத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து வழங்கி வந்த நிலையில் சென்ற ஏப்ரல் மாதத்தில் மறுபடியும் குறைத்து மாதத்திற்கு 7000 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளனர் இதனால் குடும்ப அட்டைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் 3 லிட்டருக்கு பதில் அரை லிட்டர் மட்டுமே வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

பொதுவாகவே தமிழ்நாட்டிற்கு மாதத்திற்கு 35 ஆயிரம் கிலோ லிட்டர் தேவை இருக்கும் போது மத்திய அரசு சுமார் 7 ஆயிரம் கிலோ லிட்டர் வழங்குவதால் பெரும் பிரச்சனைகள் உருவாகிறது. ஆகவே புதிதாக தமிழகத்தில் பொறுப்பேற்க உள்ள திமுக அரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அளவை 35 ஆயிரம் கிலோ லிட்டருக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 5 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்