/* */

காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு டிஎஸ்பி முருகன் மாஸ்க் வழங்கல்

காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு போலீஸ் டிஎஸ்பி முருகன் முகக்கவசம வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  டிஎஸ்பி முருகன் மாஸ்க் வழங்கல்
X

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு டிஎஸ்பி முருகன் முகக்கவசம் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வெகுவாக குறைந்து தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 க்கும் கீழ் வந்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் முக கவசம் அணிவது மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து முறையாக பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் டிஎஸ்பி முருகன் இன்று பேருந்து நிலையம் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்தில் பயணம் என அனைத்து வகையிலும் ஆய்வு மேற்கொண்டு முகக்கவசம் அணிய பயணிகள் மற்றும் பொபொதுமக்களுக்கு அறிவுரை வாங்கினார்.

மேலும் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் பேருந்தில் பயணித்த பயணி களுக்கு முகக்கவசம் வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 17 July 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது