You Searched For "#DSP"
குமாரபாளையம்
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட டி.எஸ்.பி., நீதிமன்றத்தில் ஆஜர்
நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி., குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கலசப்பாக்கம்
துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பணியிட மாற்றம்
வீரலூர் கலவர சம்பவம் தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
போளூர்
புத்தாண்டில் இருளர் சமூகத்தினருக்கு நல உதவி வழங்கிய டிஎஸ்பி
கரைபூண்டி கிராமத்தில் இருளர் சமூகத்தினருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் பல்வேறு நல உதவிகளை வழங்கினார்
தேனி
தற்காப்பு கலை கற்க வேண்டும்: மாணவிகளுக்கு போடி டிஎஸ்பி அறிவுரை
மாணவிகள் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என போடி டி.எஸ்.பி., அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டை
டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு
வழக்கில் ஆஜராகாத டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
கொலை வழக்கு-திருச்சி கோர்ட்டில் போலீஸ் டி.எஸ்.பி 5 மணி நேரம் சாட்சியம்...
தொழில் அதிபர் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி கோர்ட்டில் போலீஸ் டி.எஸ்.பி. 5 மணி நேரம் சாட்சியம் அளித்தார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு டிஎஸ்பி முருகன் மாஸ்க்...
காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு போலீஸ் டிஎஸ்பி முருகன் முகக்கவசம வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உதகமண்டலம்
உதகையில் வாகன ஓட்டிகளுக்கு நகர டிஎஸ்பி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து
உதகையில், கொரோனா வழி நெறிமுறைகளை பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு, டி.எஸ்.பி. மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
திருத்தணி
திருத்தணியில் திருநங்கைகள் டி.எஸ்.பி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்
திருத்தணியில் திருநங்கைகள் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் எதிரே ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி
டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கையால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது
மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது. கஞ்சா, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்
சாத்தான்குளத்தில் பைனான்சியர் கொலை- சம்பவ இடத்தில் DSP தீவிர
சாத்தான்குளத்தில் கொலை- DSP காட்வின் ஜெகதீஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு
புளியங்குடி DSP நெல்லை தனியார் மருத்துவமனையில் மரணம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட புளியங்குடி DSP நெல்லை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.